உள்நாடு

மேல்மாகாண பாடசாலைகள் திறப்பது தொடர்பில் தீர்மானமில்லை

(UTV |  கொழும்பு) – நாட்டு நிலைமையினை கருத்திற்கொண்டு மேல் மாகாணத்தின் பாடசாலைகளை ஜனவரி மாதம் 11ம் திகதி திறக்கும் வாய்ப்பில்லை என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார்.

ஜனவரி 11ம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார பிரிவுகளுடன் இன்று கலந்துரையாடல் சில இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

உதயங்க வீரதுங்கவிற்கு அழைப்பு

பாராளுமன்ற உறுப்பினராக வருண நியமனம்