உள்நாடு

மேல்மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை

(UTV | கொழும்பு) – நேற்று (02) காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரையில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது 1,156 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 531 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிந்தவர்கள் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்

பாடசாலைகள் விடுமுறை குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

editor

20ம் திருத்தச் சட்டமூலம் குறித்த வர்த்தமானி