உள்நாடு

மேல்மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை

(UTV | கொழும்பு) – நேற்று (02) காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரையில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது 1,156 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 531 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிந்தவர்கள் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிக்கை!

ஒரே நாளில் 5,000 க்கும் மேற்பட்ட PCR பரிசோதனை

குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் பாராளுமன்றம் வரமாட்டேன் – நாமல் சவால் – வீடியோ

editor