உள்நாடு

மேல்மாகாணத்தில் புகையிரதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) –  நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் மேல் மாகாணத்தில் புகையிரத சேவைகளின் எண்ணிக்கை 100 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை புகையிரத சேவையின் பொது முகாமையாளர் ஜே.ஐ.டி ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத சேவைகளின் மீள் ஆரம்பம் தொடர்பில் இன்றும் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லயென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இந்த ஆண்டின் முதல் காலாண்டு இறுதிக்குள் மக்களின் வாழ்க்கைச் சுமை 75% குறையும் – அமைச்சர் நளின் பெர்னாண்டோ..!

அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி

ஒருபோதும் கட்சியைப் பிளவுபடுத்த மாட்டேன் – சஜித்