உள்நாடு

மேல்மாகாணத்திலிருந்து வௌியேற முற்பட்ட 5 பேருக்கு கொவிட்

(UTV | கொழும்பு) –  மேல் மாகாணத்தில் இருந்து வௌி மாகாணங்களுக்கு பயணித்த 451 பேரில் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேல்மாகாணத்தின் மூன்று எல்லை பிரதேசங்களில், இன்று காலை 8 மணி முதல் கொரோனா ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை நடாத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

போக்குவரத்து விதி மீறல்களை தடுக்க இலங்கை பொலிஸாரின் புதிய மென்பொருள் அறிமுகம்

editor

இன்றும் பல மாவட்டங்களில் மழை

இரு நாள் இந்திய விஜயத்தில் பசில் ராஜபக்ஷ