உள்நாடு

மேலும் 708 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவரக்ளில் மேலும் 708 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 27,061 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கையின் கல்வித் துறை வரலாற்றில் மோசமான கவனக்குறைவு – A/L பரீட்சை விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள் – யாழில் சம்பவம்

editor

மத்திய வங்கியின் ஆளுநர் பொறுப்புடன் செயற்படவில்லை – லக்ஷ்மன் கிரியெல்ல

editor

“துபாய்,ஓமானுக்கு ஆட்கலை கடத்தும் நபர் சிக்கினார்”