உள்நாடு

மேலும் 640 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV | கொழும்பு)- கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 640 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

கட்டார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியிருந்த 640 இலங்கையர்களே இன்றையதினம் நாடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு கட்டார் டோஹாவில் இருந்து 59 பேரும், குவைத்திலிருந்து 293 பேரும் டுபாயிலிருந்து 288 பேரும் இவ்வாறு மொத்தமாக 640 பேர் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் இடையில் சந்திப்பு

editor

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் – யாரும் கட்டுப்பணம் செலுத்தவில்லை.

editor

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]