உள்நாடு

மேலும் 61 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) –  நாட்டில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 58 பேருக்கும் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 3 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதன்படி, மினுவங்கொடை கொரோனா கொத்தணியில் இதுவரை பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,850 ஆக அதிகரித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் விளக்கமறியலில்

editor

மஹிந்த ராஜபக்ஷவின் நலம் விசாரிப்பதற்காக கார்ல்டன் இல்லத்திற்குச் சென்ற மஹிந்த அமரவீர

editor

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை – மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வௌியீடு

editor