உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 50 பேர் பூரண குணமடைந்தனர்

(UTV | கொவிட்-19) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 50 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 941 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 1814 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

அம்பர் எச்சரிக்கை குறித்து வெளியான தகவல்

editor

கிழக்கு மாகாண ஆளுநர் பங்ககேற்புடன் சிறுவர் தின கொண்டாட்டம்

editor

அரபு நாடுகளின் அவசர கூட்டத்திற்கு சவுதி அரேபியா அழைப்பு!