உள்நாடு

மேலும் 47 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜப்பான் மற்றும் கட்டாரில் தொழிலுக்காக சென்ற 47 இலங்கையர்கள் இன்று(31) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தொழிற்சங்க நடவடிக்கையில் 17 தொழிற்சங்கங்கள்!

தடுப்பு காவலில் இருந்து விடுவிக்குமாறு கோரி ரிஷாத் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

வீடியோ | இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி அலுலகத்திற்கு

editor