உள்நாடு

மேலும் 453 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) –  இலங்கையில் மேலும் 453 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 42,056 ஆக அதிகரித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கல்முனை மஃமூத் மகளிர் கல்லூரியின் அதிபராக ஹாஜியானி சித்தி சமதா கடமையேற்பு!

editor

சதொச ஊடாக நியாயமான விலையில் தேங்காய் எண்ணெய் வழங்க கலந்துரையாடல்

“திருக்கோவிலில் கணவனும், மனைவியும் தற்கொலை”