உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 43 பேர் பூரண குணம்

(UTV| கொழும்பு) – கொரோனா தொற்றுக்கு உள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிகை 520 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

43 பேர் வைத்தியசாலைகளில் இருந்து குணமடைந்த நிலையில் இன்று(16) வெளியேறியுள்ளனர்.

Related posts

வெள்ள நிவாரணத்திற்காக 100.000 டொலர்களை இலங்கைக்கு வழங்கிய லுலு குழுமத்தின் தலைவர் யூசுப் அலி

editor

முச்சக்கரவண்டிகளுக்கு புதிய கட்டணம்

ஆவா குழுவின் இரண்டாம் நபராக செயலாற்றிய ஒருவர் கைது