உள்நாடு

மேலும் 417 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 417 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 80,437 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இலங்கையின் முதல் நீர் மின்கலம் மின்சார திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை

editor

‘கொரோனா சட்டம்’ அனைவருக்கும் ஒன்றே

கோதுமை மாவின் விலை உயர்வு – பேக்கரி சங்கம்