உள்நாடு

மேலும் 417 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 417 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 80,437 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு.

editor

பிரதமரால் எதிர்கட்சித் தலைவருக்கு கடிதம்

குடிவரவு மற்றும் குடியகல்வு தொழிற்சங்கங்களது தீர்மானம்