உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 4 பேர் பூரண குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 38 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

உலகளாவிய தானியக் கூட்டுறவு சங்க மாநாட்டில் அமைச்சர் ரிஷாத்

தமது நாணய கொள்கை பற்றிய மத்திய வங்கியின் நிலைப்பாடு

முன்னாள் சதொச தலைவர் நலின் ருவன்ஜீவ விளக்கமறியலில்