உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 4 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்

(UTVNEWS | COLOMBO) –மேலும் 4 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் மொத்தமாக 54 பேர் குணமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

குறிப்பிட்ட பாடசாலைகள் இன்று மீளவும் ஆரம்பம்

இலங்கைக்கு அமெரிக்கா விதித்த புதிய வரிகள் – டிரம்பிற்கு ஜனாதிபதி அநுர கடிதம்

editor

இந்திய கிரிக்கெட் சபை செயலாளரிடம் மன்னிப்பு கோரிய ஜனாதிபதி!