உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 4 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்

(UTVNEWS | COLOMBO) –மேலும் 4 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் மொத்தமாக 54 பேர் குணமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

நாடாளுமன்றத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு

இன்றைய தினம் மேலும் 350 பேருக்கு கொரோனா உறுதி

துன்புறுத்தல்களுக்கு உள்ளான பணிப்பெண்கள் இலங்கைக்கு