உள்நாடு

மேலும் 376 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு இராச்சியம், கென்யா மற்றும் கட்டாரில் இருந்து 376 இலங்கையர்கள் இன்று(23) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

இவர்களில் அவுஸ்திரேலியாவில் இருந்து 239 பேர் மத்தல விமான நிலையத்தில் ஊடாக இலங்கை வந்தடைந்ததாகவும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 35 பேரும், கென்யாவில் இருந்து 83 பேரும் மற்றும் கட்டாரில் இருந்து 19 இலங்கையர்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த அனைவருக்கும பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து தேர்தல் ஆணையம் கவலை

நாட்டின் அபிவிருத்திக்காக பல்கலைக்கழகக் கல்வியை பயன்படுத்தும் திட்டம் – ரணில் விக்ரமசிங்க.

ஆட்சிக்கு அவசரப்படுகிறார் அனுர – கோட்டாவின் காலத்தை மறந்துவிட வேண்டாம் – ரிஷாட் எம்.பி எச்சரிக்கை

editor