உள்நாடு

மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

Related posts

நுவான் துஷாரவுக்கு கொவிட் உறுதி

மேலும் 12 கைதிகளுக்கு கொரோனா தொற்று

சமன் லால் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்