உள்நாடு

மேலும் 349 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 349 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

அத்துடன் கட்டார் தோஹா நகரில் இருந்து 14 இலங்கையர்கள் இன்று அதிகாலை 1.30 அனவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றிருந்தவர்கள் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த அனைவரும் விமான நிலையத்தில் பி.சி ஆர் பிரசோதனைகளுக்குட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன

Related posts

தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு- நீதிமன்றம் ஒத்திவைப்பு

இலங்கை தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு.

editor

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்