உள்நாடு

மேலும் 320 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணம்

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 320 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90,021 ஆக அதிகரித்துள்ளது.

  

Related posts

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல்

editor

கொரோனா : 19 ஆயிரத்தை கடந்தது

அங்கொட லொக்காவின் மரணம் தொடர்பில் உண்மை வெளியானது