உள்நாடு

மேலும் 320 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணம்

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 320 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90,021 ஆக அதிகரித்துள்ளது.

  

Related posts

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை

editor

கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலைக்கு ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் m.p விஜயம்

இன்று முதல் அரச பணியாளர்கள் புதிய சுற்றுநிருபத்துக்கு அமைய கடமைக்கு