உள்நாடு

மேலும் 288 இலங்கையர்கள் தாயகத்திற்கு

(UTV | கொழும்பு) – குவைத்தில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான 288 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் நேற்றிரவு அவர்கள் நாடு திரும்பியதாக, தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

சீன வெளிவிவகார அமைச்சரும் இலங்கைக்கு

பாம் எண்ணெய் தடையும் மல்லுக்கட்டும் சிற்றூண்டி உற்பத்திகளும்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் 14 பேருக்கு இடமாற்றம்