உள்நாடு

மேலும் 281 பேர் நோயில் இருந்து மீண்டனர்

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 281 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 93,133ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பெலியத்த கொலை – அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்கள்

மருதானை டீன்ஸ் வீதி நகர மண்டப வீதியில் போக்குவரத்து தடை

நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட 72 நீதிபதிகளுக்கு இடமாற்றம்