உள்நாடு

மேலும் 28 கடற்படை ஊழியர்கள் இலங்கைக்கு

(UTV|கொழும்பு) – கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் பணியாற்றுவதற்காக மேலும் 28 கடற்படை ஊழியர்கள் இன்று(22) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதற்கமைய, கட்டார் தோஹாவிலிருந்து கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றின் ஊடாக இவர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

அத்துடன், அவர்கள் அனைவரும் இரண்டு தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

Related posts

பாஸ்போர்ட் பெற உள்ளவர்களுக்கு விசேட அறிவிப்பு

editor

“சிறுபான்மை மதஸ்லங்களுக்கு ஆபத்தை உருவாக்கும் தொல்பொருள் திணைக்களம்” அமெரிக்கா ஆணையாளர்

டிஜிட்டல் கல்வி முறைமைதொடர்வில் சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும் ரணில் விக்ரமசிங்க.