உள்நாடு

மேலும் 256 பேருக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 256 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, 39 பேர் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள் எனவும், ஏனைய 217 பேர் அவர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உர பிரச்சினைக்கு தீர்வு கோரி SJB சபையில் ஆர்ப்பாட்டம்

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் தொடர்பில் எச்சரிக்கை

editor

தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ள பகுதிகள்