உள்நாடு

மேலும் 220 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த மேலும் 220 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

ஒருநாள் சேவை மீண்டும் இன்று முதல் ஆரம்பம்

அக்குரணையில் தீ பரவல் – பிரதான வீதிக்கு பூட்டு.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாளை முதல் விசேட சோதனை