உள்நாடு

மேலும் 22 பேர் குணமடைந்தனர்

(UTV | கொவிட் -19) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 22 பேர் பூரணமாக குணமடைந்து இன்றைய தினம் வீடு திரும்பியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 1548 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முன்னறிவித்தலின்றி மின்வெட்டு : ஆய்வறிக்கை கையளிக்கப்படவுள்ளது

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நால்வர் கைது

நிற்கும் பக்கத்தை ஜெயிக்க வைப்பதே உண்மையான வீரம் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

editor