உள்நாடு

மேலும் 213 கொரோனா தொற்றாளர்கள் சிக்கினர்

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 213 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பல் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் குறித்து வர்த்தமானி

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் மோதி முச்சக்கரவண்டி விபத்து – ஒருவர் பலி – மூவர் படுகாயம்

editor

வௌ்ளை சீனி இறக்குமதிக்கு மீள அனுமதி