உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 21 பேர் பூரண குணமடைந்தனர்

(UTV |கொவிட் 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப்பெற்று வந்த மேலும் 21 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது வரை 559 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

வெசாக் நோன்மதி தினம் இன்று(18)

வத்தளை – ஜாஎல பகுதிகளுக்கு ஊரடங்குச் சட்டம்

25ம் திகதி வரை விஷேட பஸ் சேவை