உள்நாடு

மேலும் 2,009 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 2,009 பேர் கொவிட் -19 தொற்றிலிருந்து குணமடைந்து சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் இதுவரையில் மொத்தமாக 209,296 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

Related posts

MV XPress Pearl கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்படவில்லை

ஓமானில் மனித கடத்தல் – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

சில அரசியல்வாதிகளுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு