உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 2  பேர் பூரணமாக குணமடைந்தனர்

(UTVNEWS |கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 63 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

வாக்குப்பதிவுக்குப் பிறகு வீதிகளில் இருக்க வேண்டாம்

editor

நெடுந்தீவில் சுற்றுலா பயணிகளுடன் கடலில் மூழ்கிய படகு – 14 பேர் மயிரிழையில் உயிர்பிழைப்பு

editor

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி வெளியானது!