உள்நாடு

இன்று இதுவரை 468 பேர் தொற்றாளர்களாக அடையாளம் [UPDATE]

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று (13) இதுவரை 468 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் – இராணுவத் தளபதி

 

+++++++++++++++++++++++ UPDATE

மேலும் 198 பேர் சிக்கினர் 

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 198 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முன்னாள் எம்.பி நிமல் லன்சா விளக்கமறியலில்

editor

தனிமைப்படுத்தலை இலவசமாக வழங்க பத்து தனியார் ஹோட்டல்கள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு

editor