உள்நாடு

மேலும் 1,852 பேர் தொற்றில் இருந்து மீண்டனர்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,852 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 184,090 ஆக உயர்வடைந்துள்ளது.

 

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டமொன்று இன்று

உதயசூரின் சின்னத்தில் உதயமான தமிழர் ஐக்கிய முன்னணி

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,823 ஆக பதிவு