உள்நாடு

மேலும் 171 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 171 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 11,495 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

கம்பஹா ஒரு பாராளுமன்ற ஆசனத்தை இழந்தது, யாழ் ஒன்றினை பெற்றது

காத்தான்குடியில் பெண் ஒருவர் கைது!

இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது விபத்து – கணவன், மனைவி பலி

editor