உள்நாடு

மேலும் 161 பேர் பூரணமாக குணம்

(UTV | கொழும்பு) -இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று(31) மேலும் 161 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 89,251 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – காயமடைந்தவர் உயிரிழப்பு

editor

ஈஸ்டர் தாக்குதல் : மூவரடங்கிய நீதிமன்ற தீர்ப்பாயம் நியமனம்

அஸ்வெசும கொடுப்பனவு பெறக் காத்திருப்போருக்கு விசேட அறிவிப்பு

editor