உள்நாடு

மேலும் 138 பேருக்கு கொவிட் உறுதி

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 93,910 ஆக அதிகரித்துள்ளது

Related posts

கல்வெவ சிறிதம்ம தேரர் பிணையில் விடுதலை

யாழ்ப்பாண, குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிக்க அமைச்சரவை அங்கீகாரம்

editor

கொரோனாவிலிருந்து மேலும் 826 பேர் குணமடைந்தனர்