உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 13 பேர் பூரண குணம்

( UTV| கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் பூரண குணமடைந்துள்ளனர். 

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 836 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 836 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

காமினி செனரத்துக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணை ஒத்திவைப்பு

பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானதையிட்டு பாராட்டி கெளரவிக்கப்பட்டார் அஷ்ரப் தாஹிர்

editor

தரம் 5 – பரீட்சை மீள் திருத்த முடிவுகள் வெளியானது