உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 13 பேர் பூரண குணம்

( UTV| கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் பூரண குணமடைந்துள்ளனர். 

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 836 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 836 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

பத்து கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

சதொஸ சந்தையில் பொருட்களின் விலைகளை தீர்மானிக்கும் அமைப்பு

பிரதமர் ஹரிணி ரணிலை சந்தித்ததாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது – பிரதமர் அலுவலகம்

editor