உள்நாடு

நாட்டில் மேலும் 113 கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுபட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட கொத்தணியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 5 பேருக்கும் அவர்களுடன் தொடர்பினைப் பேணிய 108 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

Related posts

ஹிக்கடுவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு – இருவர் வைத்தியசாலையில்

editor

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான மனுக்கள் விசாரணைக்கு …

சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கும் பணி ஆரம்பம்

editor