உள்நாடு

நாட்டில் மேலும் 113 கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுபட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட கொத்தணியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 5 பேருக்கும் அவர்களுடன் தொடர்பினைப் பேணிய 108 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

Related posts

ஜனாதிபதி அநுர இன்று ஜப்பானிய பிரதமரை சந்திக்கிறார்

editor

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் முன்பிணை மனு மீதான விசாரணைக்கு திகதி குறிப்பு

editor

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் கான்ஸ்டபிளை மிரட்டிய சட்டத்தரணியை கைது செய்ய வீட்டிற்கு சென்ற பொலிஸார்

editor