உள்நாடு

மேலும் 10 பேர் பூரணமாக குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 10 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,317 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

புளியின் விலை அதிகரிப்பு

editor

உடன் அமுலுக்கு வரும் வகையில் சில பகுதிகள் முடக்கம்

மேலும் 47 இலங்கையர்கள் நாடு திரும்பினர்