உள்நாடு

மேலும் 10 கடற்படையினர் பூரண குணம்

(UTV | ) – கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 10 கடற்படையினர் பூரண குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்த கடற்படையினரின் மொத்த எண்ணிக்கையானது 453ஆக அதிகரித்துள்ளது.

Related posts

மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் – அரசின் எதிர்பார்ப்பும் அதுவே – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

அசேல சம்பத்திற்கு பிணை

இன்று காலை முதல் புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்