உள்நாடு

மேலும் தளர்வடைந்த ‘பயணத்தடை’

(UTV | கொழும்பு) – நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையை தளர்த்துவது தொடர்பில் சுகாதார அமைச்சு சில வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.

குறித்த சுகாதார வழிகாட்டல்கள் இன்று (16) தொடக்கம் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சுகாதார வழிகாட்டுதலின் படி;

– ஹொட்டல்கள் மற்றும் ஓய்வு இல்லங்கள் செயற்பட அனுமதி
– சிறுவர் பூங்கா திறப்பு
– வனவிலங்கு சரணாலயங்கள் / உயிரியல் பூங்காக்கள் திறப்பு
-உட்புற இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி

   

Related posts

நிலந்தி எம்.பி குறித்து அவதூறுகள் – கைது செய்யப்பட்ட மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருக்கு பிணை

editor

உள்ளூராட்சித் தேர்தலில் பொது சின்னத்தில் போட்டியிட முடியும் – தலதா அத்துகோரள

editor

அடுத்த 06 மணி நேரத்தில் கிழக்கு கடற்கரைக்கு அருகில் புயல்

editor