சூடான செய்திகள் 1

மேலும் சில யானைகளின் உடல்கள் கண்டுபிடிப்பு

(UTVNEWS|COLOMBO) –மர்மமான முறையில் உயிரிழந்த மேலும் 2 யானைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

குறித்த யானை உடல்கள் ஹபரனை-தும்பிக்குளம் வனப்பகுதிக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்த 7 யானைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கஜ சூறாவளி – யாழ்குடாநாட்டில் அடைமழை

படைப்புழுக்களின் தாக்கம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள்…

நீண்ட காலமாக ஒரே பதவி நிலையை வகிப்பவர்கள் தொடர்பில் அவதானம்…