உள்நாடு

மேலும் சில குற்றவாளிகளுக்கு பிணை

(UTVNEWS | COLOMBO) – சிறு குற்றங்களை புரிந்த நிலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு பிணை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரினால், பதில் பொலிஸ் மா அதிபருக்கு குறித்த வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன.

Related posts

பம்பைமடு குப்பைமேட்டுப் பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறு ரிஷாட் கோரிக்கை

அறுகம்பே சபாத் இல்லத்தை அகற்றக்கோரி அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களால் கண்டன ஆர்ப்பாட்டம்

editor

மேலும் 410 பேர் பூரண குணம்