வணிகம்

மேலும் ஒரு லட்சம் மெற்றிக் டொன் அரிசி இறக்குமதி

(UDHAYAM, COLOMBO) – தொடர்ந்தும் அரிசி விலைகளை கட்டுப்படுத்துவதற்காக ஒரு லட்சம் மெற்றிக் டொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சதொச ஊடாக பாதுகாப்பு தொகையாக பராமரிப்பதற்கு இந்த அரிசி தொகை இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

கொள்கை வட்டி வீதங்களில் மாற்றம் ஏற்படாது – இலங்கை மத்திய வங்கி

2022 இல் சாரதிகள் இல்லாத பயணிகள் போக்குவரத்து

தொலைபேசி சேவை தொடர்பில் இலங்கைக்கு வரும் புதிய வசதி