உள்நாடு

மேலும் ஒருவர் பூரண குணம் 

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் பூரணமாக குணமடைந்து இன்று(05) வீடு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,926 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

one day passport ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெறுபவர்களுக்கான அறிவித்தல்

நாளை தினத்திற்குள் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு

பதவி விலகல் கடிதத்தை கையளித்தார் கப்ரால்