உள்நாடு

மேலும் ஒருவர் குணமடைந்தார்

(UTV |கொழும்பு) –  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்.

அதற்கமைய, நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

கொரோனாவிலிருந்து 3,254 பேர் குணமடைந்தனர்

சில பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு

இரண்டாவது நாளாக இன்றும் பணிப்புறக்கணிப்பு