உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் –மொத்தம் 219 பேர் அடையாளம்

(UTVNEWS | கொவிட் – 19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந் நிலையில், நாட்டில் கொரொனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 219 ஆக  அதிகரித்துள்ளது.

Related posts

விண்கல் மழையை காண இலங்கையர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்!

இன்றும் நாளையும் கடும் காற்று வீசக்கூடும்

இனி பேருந்துகளுக்கு நடத்துனர் தேவை ஏற்படாது