உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் ஒருவருக்கு கொரோனா

(UTVNEWS | COLOMBO) –இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இன்றைய நாளுக்கான மின்வெட்டு அட்டவணை

இலங்கையை சேர்ந்த தற்கொலைகுண்டுதாரிகள் பிலிப்பைன்சிற்குள் ஊடுருவல்

பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமனம்