உள்நாடு

மேலும் ஐவர் கொரோனாவுக்கு பலி

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 551 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

கலாநிதி ஷிரான் உபேந்திர தெரணியகல காலமானார்

இரா.சம்பந்தனுக்கு 3 மாத கால விடுமுறை

ருபெல்லா – அம்மை நோயை கட்டுப்படுத்திய நாடுகளில் இலங்கை