உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் இரு கொரோனா தொற்றாளர்கள்

(UTV | கொழும்பு) – இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 148 அதிகரித்துள்ளது.

Related posts

இலங்கை விமானப் படைக்கு புதிய பிரதானி நியமனம்

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 60,425 பேர் கைது

இலங்கை – கொரிய தேசிய தொழில் பயிற்சி நிலையம்