உள்நாடு

மேலும் இருவருக்கு கொரோனா

(UTV|கொழும்பு ) – இரத்தினபுரி மற்றும் சிலாபம் வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனவே இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு

இடைநிறுத்தப்பட்ட கடவுச்சீட்டு வழங்கும் வழமையான சேவை இன்று முதல் வழமைக்கு