உள்நாடு

மேலுமொரு கட்டண உயர்வு

(UTV | கொழும்பு) – தற்போதுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக சர்வதேச தொலைபேசி அழைப்பு கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச தொலைபேசி அழைப்பு கட்டணங்களை உயர்த்துவது தொடர்பில் தொலைபேசி நிறுவனங்கள் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு அறியப்படுத்தியதாக தெரிவித்துள்ளது.

உள்ளூர் கட்டணங்கள் அல்லது இணைய கட்டண உயர்வுகளுக்கு இதுவரை அனுமதி இல்லை என்று தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவிக்கிறது.

Related posts

கிளப் வசந்த கொலை – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

editor

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வு!

‘அல்லாமா இக்பால்’ புலமைப்பரிசில் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் இறுதி திகதியில் மாற்றம்