உள்நாடு

மேலதிக இடவசதி வழங்க அனுமதி


கடந்த சில நாட்களாக அமுல்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்கு தொடர்பில் மொரட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் பொலிஸார் முன்னெடுத்த ஆய்வுகளைத் தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, வீதி ஒழுங்கு முறைமைகளை மீறிவோருக்கு எதிராக 2,000 ரூபா அபராதம் விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அதிவேக நெடுஞ்சாலை வருமானம் 02 நாளில் 07 கோடி

வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்தம் – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

editor

மக்களும் கட்சியும் விரும்பினால் அரசியலில் ஈடுபடுவேன் – சனத் நிஷாந்தவின் மனைவி